Like me

Tuesday, March 6, 2012

தமிழக எல்லை பாதுகாவலர்

                                   

                                         இப்போது இவர் உயிருடன் இருந்திருந்தால் !!!
தமிழக எல்லை பாதுகாவலர் போல்., அவர் இப்போது உயிருடன் இருந்திருந்தால் என்னவாயிருக்கும் ?

2009 இல் ஈழத்தில் நடந்த போரை நிறுத்தியிருப்பார் , இப்போது மூன்று தமிழரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து விடுதலையும் செய்திருப்பார்...
தமிழ் நாட்டிற்கு இன்று நிறைய வீரப்பன்கள் தேவைப்படுகிறார்கள் என்றே எண்ணுகிறேன்


No comments:

Post a Comment