
நெல்லை மாணவி....
ஈழத்தில் போன உயிரும் எங்கள் உயிரும் ஒன்றே .மீதம் உள்ள எங்கள் உறவுகளை காப்பாற்றவே இந்த போராட்டம்
நன்றி - புதியதலைமுறை
ஈழத்தில் போன உயிரும் எங்கள் உயிரும் ஒன்றே .மீதம் உள்ள எங்கள் உறவுகளை காப்பாற்றவே இந்த போராட்டம்
நன்றி - புதியதலைமுறை

திருப்பூரில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் சிக்கண்ணா கல்லூரி மாணவர்கள்

திருச்சி அரச சட்ட கல்லூரி மாணவர்கள் காலைவரையற்ற பட்டினிப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்

தனி தமிழீழம் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல் போரட்டம்!
13 03 2013
தனித் தமிழீழம் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
(Pic:ஈழ மகான் தமிழ்)
தனி தமிழீழம் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல் போரட்டம்!
13 03 2013
தனித் தமிழீழம் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
(Pic:ஈழ மகான் தமிழ்)