Like me

Wednesday, March 13, 2013

மாணவர்கள்-ஈழ விடுதலைக்காக......

ஈழ விடுதலைக்காக செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று 3-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனி ஈழம் அமைவதற்கான பொது வாக்கெடுப்பு, இனப்படுகொலை செய்த இலங்கை மீது சர்வதேச விசாரணை உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் சென்னை - திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் தண்டவாளத்தில் அமர்ந்து மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

1Like · · Promote ·

தமிழ் நாட்டில் மாணவிகளும் ஈழ மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் தீவிரமாக குதிக்கத் தொடங்கி விட்டனர்.இதோ திருச்சி தனலட்சுமி கல்லூரியைச் செந்த மாணவிகளின் ஆர்ப்பாட்ட போராட்டம்!
"வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைத்த விந்தை மனிதர் தலை குனிவார்களோ" இதனைக் கண்டால்?

காரைக்குடி அழகப்பா கல்லூரி மாணவிகளின் போராட்டம்


(Pic:Viji Tamil)

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலை போராட்டம்
நெல்லை மாணவி....
ஈழத்தில் போன உயிரும் எங்கள் உயிரும் ஒன்றே .மீதம் உள்ள எங்கள் உறவுகளை காப்பாற்றவே இந்த போராட்டம்

நன்றி - புதியதலைமுறை
திருப்பூரில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் சிக்கண்ணா கல்லூரி மாணவர்கள்
திருச்சி அரச சட்ட கல்லூரி மாணவர்கள் காலைவரையற்ற பட்டினிப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்



தனி தமிழீழம் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல் போரட்டம்!
13 03 2013
தனித் தமிழீழம் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

(Pic:ஈழ மகான் தமிழ்)

தனி தமிழீழம் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல் போரட்டம்!
13 03 2013
தனித் தமிழீழம் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

(Pic:ஈழ மகான் தமிழ்)

எங்களின் தேவை ‘விடுதலை’


மாணவர்கள் கைது…!
 
                    Photo: மாணவர்கள் கைது…!
ஈழவிடுதலைக்காக தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி, வ.உ.சி.கல்லூரி, காமராஜ் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 43 மாணவர்கள் கைது.

தொடர்புக்கு :கதிரவன் 9500836016

கோரிக்கைகள் :

1. அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஐ.நா. சபையில் அமெரிக்க தீர்மானத்தை நிறைவேற்றாதே

2. இலங்கையில் நடைபெற்றது வெறும்போர்குற்றமோ மனித உரிமைமீறலோமட்டுமல்ல அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை.

3. சர்வதேசவிசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு. சர்வதேசவிசாரணையும் தனித்தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்திய அரசுமுன்மொழிந்து கொண்டுவரவேண்டும்

4. சிங்களஇனவெறிஅரசின்துணைத்தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற தீா்மானம் கொண்டுவரவேண்டும். மேலும் இந்திய அரசு இலங்கை உடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்கவேண்டும்.

5. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்

6. உலகத்தமிழா்களின் பாதுகாப்பை உறுதிச்செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத் துறையை உருவாக்க வேண்டும்.

7. ஆசியநாடுகள் எதுவும் சா்வதேச விசாரணைக்குழுவில் இடம்பெறக்கூடாது.

8. தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

9. ஈழத் தமிழா் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம்.

-தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு-
"எப்படி நடைமுறையில் சாத்தியப்பட முடியாத கோரிக்கையை வைத்துப்போராட முடியும் என்கிறார்கள்.

கிடைப்பதை வாங்கிக் கொள்வதன் பெயர் “பிச்சை”.

போராட்டம் நடத்தி வெல்வதன் பெயர் “விடுதலை”.

எழுத்துப் பிச்சை எடுத்து பிழைத்த கும்பல், போராட்டத்தினைப் பற்றி கட்டுரை, கருத்து, கமெண்ட், பத்திரிக்கைச் செய்தி போடச்சொன்னால் இப்படித்தான் போடுவார்கள்.. உங்களுடைய பிச்சைக்காரப் பிழைப்பைதான் 25 வருடங்களாக பார்த்திருக்கிறோமே....

எங்களின் தேவை ‘விடுதலை’. இதை வெல்லவே போராட்டம்."

 ஈழவிடுதலைக்காக தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி, வ.உ.சி.கல்லூரி, காமராஜ் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 43 மாணவர்கள் கைது.

தொடர்புக்கு :க...திரவன் 9500836016

கோரிக்கைகள் :

1. அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஐ.நா. சபையில் அமெரிக்க தீர்மானத்தை நிறைவேற்றாதே

2. இலங்கையில் நடைபெற்றது வெறும்போர்குற்றமோ மனித உரிமைமீறலோமட்டுமல்ல அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை.

3. சர்வதேசவிசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு. சர்வதேசவிசாரணையும் தனித்தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்திய அரசுமுன்மொழிந்து கொண்டுவரவேண்டும்

4. சிங்களஇனவெறிஅரசின்துணைத்தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற தீா்மானம் கொண்டுவரவேண்டும். மேலும் இந்திய அரசு இலங்கை உடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்கவேண்டும்.

5. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்

6. உலகத்தமிழா்களின் பாதுகாப்பை உறுதிச்செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத் துறையை உருவாக்க வேண்டும்.

7. ஆசியநாடுகள் எதுவும் சா்வதேச விசாரணைக்குழுவில் இடம்பெறக்கூடாது.

8. தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

9. ஈழத் தமிழா் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம்.

-தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு