
அணுஉலை கழிவுகள் பற்றிய பதிவு இது.....
அணுஉலையே சர்ச்சையில் ஓடிகொண்டிருக்கும் போது நாம் ஏன் அணுஉலை கழிவுகளை பற்றி பேச வேண்டும் ???.....
கீழே படியுங்கள்
அணுஉலை வேண்டும் வேண்டும் என்று தொண்டை தண்ணி வற்ற கத்தி கொண்டிருக்கும் நவீன விஞ்ஞானிகளே.... நீங்கள் எவ்ளோ சுயநலவாதிகள் என்பதை நீங்கள் என்றைக்காவது உணர்ந்துல்லீர்களா... நிச்சயமாக இல்லை.... சமுதாயத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் என்றல் நிச்சயம் நான் சொல்ல போகும் இந்த விஷயம் தெரிந்திருக்கும் .... உங்களுக்கு உங்கள் நாட்டில் மின்சாரம் இருந்தால் போதும் அதனால் நீங்க எந்த வழியை வேண்டுமானாலும் பயன்படுத்துவீர்கள்.... அதனால் சொந்த மக்களுக்கே பிரச்சனை ஏறப்பட்டலும் உங்களுக்கு கவலை இல்லை.. ஏன் என்றால் நீங்க பாதிக்கப்படுவதில்லை... எவனோ ஒருவன் பாதித்தால் நான் என்ன செய்வேன் என்றே மனோபாவமே நம்மில் பலருக்கு அதிகம்....
என் வீட்டில் மின்சாரம் வருகிறதா அது போதும் எனக்கு... மற்றவன் செத்தால் என்ன பிழைத்தால் நமக்கு என்ன ??
மொத்தமாக நம் பூமியில் உள்ள இயங்கும் அணுஉலைகள் இவ்வளவு என்று தெரியுமா .... 440 அணுஉலைகள்..... இவ்வளவு அனுளைகளிளிருந்து வெளியேற்றப்படும் அனுக்கழிவுகள் என்ன ஆகின்றன ??... யாரவது யோசித்ததுண்டா ??? நானும் யோசிக்க வில்லை... இந்த கூடங்குளம் பிரச்சனை வந்த உடனே நானும் இதை பற்றி யோசிக்க தொண்டன்கினேன்... அதிர்ச்சிகரமான சில விஷயங்கள் என் கண்ணில் பட்டது....
அது தான் சோமாலியா ... இந்த ஊரு பெயரை உச்சரித்தாலே பஞ்சதிர்க்கும், பசிக்கும் இரையாகி எலும்பும் தோலுமாக இருக்கும் மனிதர்களையே ஞாபக படுத்தும்...
இந்த ஊரை பற்றி நம்மில் பல பேருக்கு தெரியாத (சில உலக அரசுகளுக்கும் மட்டும் தெரிந்த) விஷயங்கள் இதோ... அணுஉலை கழிவுகள் உரிய முறையில் அழிக்கப்படுகின்றன என்று கூறுவது முற்றிலும் பொய்....உலகில் உள்ள அத்தனை அனுஉலை கழிவுகள் மொத்தமாக கொட்டும் குப்பைத்தொட்டி உலகில் ஒன்று உண்டு என்றால் அது சோமாலியா தான்
அங்கே தான் மொத்த கழிவுகளும் கொட்டப்படுகின்றன.... இதற்க்கு என்ன டா ஆதாரம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது... 2004 சுனாமி வந்ததே தெரியுமா ...அதில் அதிக சேதம் அடைந்த நாடுகளில் சொமளியாவும் ஒன்று .... அந்த மக்கள் நிவாரண பணிகளுக்கும் சென்ற ஊழியார்கள் யாருமே அவர்கள் பிணத்தை தொட கூட இல்லை ஏன் என்றால்... நம் உலக வல்லரசுகள் தங்கள் அனுக்கழிவுகள் கொட்டும் குப்பைதொட்டியாக வைத்து கொண்ட சோமாலியா கடல் சுனாமியால் பொங்கி எழுந்த போது அத்தனை கழிவுகளும் கண்டைனர்களில் மூலம் வெளியே அடித்து வரப்பட்டது... அந்த கண்டைனர்களில் இருந்து கதிர்வீச்சு அதிகமாக இருந்ததே இதற்க்கு காரணம்...
அந்த சோமாலியாவை மேலும் சீரழிக்க நம்ம ஊரும் தயாராகி வருகிறது.....
இப்போது சொல்லுங்கள் அணுஉலையை ஆதரிப்பவர்கள் சுயநலவாதிகளா ?? பொதுநலவாதிகளா ???
அணுஉலையே சர்ச்சையில் ஓடிகொண்டிருக்கும் போது நாம் ஏன் அணுஉலை கழிவுகளை பற்றி பேச வேண்டும் ???.....
கீழே படியுங்கள்
அணுஉலை வேண்டும் வேண்டும் என்று தொண்டை தண்ணி வற்ற கத்தி கொண்டிருக்கும் நவீன விஞ்ஞானிகளே.... நீங்கள் எவ்ளோ சுயநலவாதிகள் என்பதை நீங்கள் என்றைக்காவது உணர்ந்துல்லீர்களா... நிச்சயமாக இல்லை.... சமுதாயத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் என்றல் நிச்சயம் நான் சொல்ல போகும் இந்த விஷயம் தெரிந்திருக்கும் .... உங்களுக்கு உங்கள் நாட்டில் மின்சாரம் இருந்தால் போதும் அதனால் நீங்க எந்த வழியை வேண்டுமானாலும் பயன்படுத்துவீர்கள்.... அதனால் சொந்த மக்களுக்கே பிரச்சனை ஏறப்பட்டலும் உங்களுக்கு கவலை இல்லை.. ஏன் என்றால் நீங்க பாதிக்கப்படுவதில்லை... எவனோ ஒருவன் பாதித்தால் நான் என்ன செய்வேன் என்றே மனோபாவமே நம்மில் பலருக்கு அதிகம்....
என் வீட்டில் மின்சாரம் வருகிறதா அது போதும் எனக்கு... மற்றவன் செத்தால் என்ன பிழைத்தால் நமக்கு என்ன ??
மொத்தமாக நம் பூமியில் உள்ள இயங்கும் அணுஉலைகள் இவ்வளவு என்று தெரியுமா .... 440 அணுஉலைகள்..... இவ்வளவு அனுளைகளிளிருந்து வெளியேற்றப்படும் அனுக்கழிவுகள் என்ன ஆகின்றன ??... யாரவது யோசித்ததுண்டா ??? நானும் யோசிக்க வில்லை... இந்த கூடங்குளம் பிரச்சனை வந்த உடனே நானும் இதை பற்றி யோசிக்க தொண்டன்கினேன்... அதிர்ச்சிகரமான சில விஷயங்கள் என் கண்ணில் பட்டது....
அது தான் சோமாலியா ... இந்த ஊரு பெயரை உச்சரித்தாலே பஞ்சதிர்க்கும், பசிக்கும் இரையாகி எலும்பும் தோலுமாக இருக்கும் மனிதர்களையே ஞாபக படுத்தும்...
இந்த ஊரை பற்றி நம்மில் பல பேருக்கு தெரியாத (சில உலக அரசுகளுக்கும் மட்டும் தெரிந்த) விஷயங்கள் இதோ... அணுஉலை கழிவுகள் உரிய முறையில் அழிக்கப்படுகின்றன என்று கூறுவது முற்றிலும் பொய்....உலகில் உள்ள அத்தனை அனுஉலை கழிவுகள் மொத்தமாக கொட்டும் குப்பைத்தொட்டி உலகில் ஒன்று உண்டு என்றால் அது சோமாலியா தான்
அங்கே தான் மொத்த கழிவுகளும் கொட்டப்படுகின்றன.... இதற்க்கு என்ன டா ஆதாரம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது... 2004 சுனாமி வந்ததே தெரியுமா ...அதில் அதிக சேதம் அடைந்த நாடுகளில் சொமளியாவும் ஒன்று .... அந்த மக்கள் நிவாரண பணிகளுக்கும் சென்ற ஊழியார்கள் யாருமே அவர்கள் பிணத்தை தொட கூட இல்லை ஏன் என்றால்... நம் உலக வல்லரசுகள் தங்கள் அனுக்கழிவுகள் கொட்டும் குப்பைதொட்டியாக வைத்து கொண்ட சோமாலியா கடல் சுனாமியால் பொங்கி எழுந்த போது அத்தனை கழிவுகளும் கண்டைனர்களில் மூலம் வெளியே அடித்து வரப்பட்டது... அந்த கண்டைனர்களில் இருந்து கதிர்வீச்சு அதிகமாக இருந்ததே இதற்க்கு காரணம்...
அந்த சோமாலியாவை மேலும் சீரழிக்க நம்ம ஊரும் தயாராகி வருகிறது.....
இப்போது சொல்லுங்கள் அணுஉலையை ஆதரிப்பவர்கள் சுயநலவாதிகளா ?? பொதுநலவாதிகளா ???