
சிரியாவில் 47 பெண்கள்-குழந்தைகள் கழுத்து அறுத்து படுகொலை
இன்னொரு இனப்படுகொலை வேகமாக வளர்ச்சி பெற்று வருவது கண்கூடாக தெரிகிறது.... உலக நாடுகளே உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கின்றேன்.... தமிழர்களுக்கு இழக்கப்பட்ட கொடூரங்களை தான் இந்த உலக வல்லாதிக்க தேசங்களும் என் தேசமும் கை கட்டி வேடிக்கை பார்த்தது ... பாவம் 26 பெண்கள் மற்றும் 21 குழந்தைகள் கழுத்தை அறுத்தும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதையாவது தடுத்து நிறுத்துங்கள்;.... தடுத்து நிறுத்தாட்டியும் பரவைல்லை... தயவு செய்து படுகொலைகளை செய்த அந்த நாட்டு ஆட்சியாளர்களை ஆதரிக்காதீர்கள்
எங்களை தான் மனிதர்களாகவே நினைக்கவில்லை (தமிழனாக பிறந்த பாவமோ என்னவோ) இவர்களையாவது காப்பாற்றுங்கள் .....
குழந்தைகள் கழுத்தை அறுத்து கொள்கின்றனர் ... அப்பாவி மழலைகள் உயிரை காப்பாற்றுங்கள்
இன்னொரு "இசைபிரியா"வின் கற்பபழிப்பை பார்க்க எனக்கு சக்தி இல்லை
இன்னொரு இனப்படுகொலை வேகமாக வளர்ச்சி பெற்று வருவது கண்கூடாக தெரிகிறது.... உலக நாடுகளே உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கின்றேன்.... தமிழர்களுக்கு இழக்கப்பட்ட கொடூரங்களை தான் இந்த உலக வல்லாதிக்க தேசங்களும் என் தேசமும் கை கட்டி வேடிக்கை பார்த்தது ... பாவம் 26 பெண்கள் மற்றும் 21 குழந்தைகள் கழுத்தை அறுத்தும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதையாவது தடுத்து நிறுத்துங்கள்;.... தடுத்து நிறுத்தாட்டியும் பரவைல்லை... தயவு செய்து படுகொலைகளை செய்த அந்த நாட்டு ஆட்சியாளர்களை ஆதரிக்காதீர்கள்
எங்களை தான் மனிதர்களாகவே நினைக்கவில்லை (தமிழனாக பிறந்த பாவமோ என்னவோ) இவர்களையாவது காப்பாற்றுங்கள் .....
குழந்தைகள் கழுத்தை அறுத்து கொள்கின்றனர் ... அப்பாவி மழலைகள் உயிரை காப்பாற்றுங்கள்
இன்னொரு "இசைபிரியா"வின் கற்பபழிப்பை பார்க்க எனக்கு சக்தி இல்லை
No comments:
Post a Comment