
வெள்ளைக்காரன் கூட நமக்கு குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டனர் ..... ஆனா நம்ம ஊருல நம்மை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் ஒரு கூட்டம் அவர்களுக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்து கொண்டு "கட் ஆவுட்","பால் அபிஷேகம்" என்று என் தமிழ் இளைஞர்களை சீரழித்து கொண்டிருகின்றது .... எவனாச்சும் இந்த சிங்கள அட்டூழியத்தை கண்டித்து ஒரு பதில் பேசிருப்பனுங்க???
இந்த சேனல் - 4 காணொளி பாத்தேன் ரொம்ப கஷ்டமா இருந்திச்சி அப்படின்னுஎவனாச்சும் சொன்னனா ??
ஹம் ஹம் இல்லவே இல்லை
நம்ம விசய்(விஜய்) அவர்களோட ஒரு பரம விசிறி ஒரு காரியத்தை பன்னிருக்காறு... அடேங்கப்பா .... இவன் என்னைகாசும் தன்னோட அப்பன் பெற பெருமையா "நான் இன்னரோட மகன்னு" சொல்லிருப்பானா ??
எல்லா நடிகனும் இதே "குட்டையில ஊறின மட்டைங்க தான்"
உங்கள சொல்லி தப்பு இல்ல ... உங்களையும் சோறு போட்டு வளக்குறாங்க பாரு அவங்கள சொல்லணும்...
No comments:
Post a Comment