Like me

Sunday, April 22, 2012

திராவிடம் ஒரு மாயை...திராவிட பூசாண்டி ஒழியாமல் தமிழர் விடுதலை இல்லை

                                   


அப்பாவி தமிழ் மக்களை அழித்த சிங்களவனோடு கைகுலுக்கி ஒன்றாக விருந்து சாப்பிட்டிட்டு வந்து தமிழ் நாட்டில் வாழும் அரசியல் வாதிகள் எல்லாம் தியாகிகள் தமிழினத்தின் விடுதலைக்காக போராடும் செந்தமிழன் சீமானை போன்ற சாதாரண மனிதர்கள் எல்லாம் துரோகிகளா சொல்லுங்கடா...

தமிழன் போர்வையில் பேசும்  திராவிடனே செந்தமிழன் சீமானை பற்றி பேச உனக்கு இல்ல எவனுக்கும் உரிமை இல்லை...

திராவிடம் என்பது மொழியோ, அல்லது இனமோ கிடையாது அது தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு தமிழ் மக்கள் மனதில் ஊட்டப்படும் ஒரு மாயை...

இதை தமிழர்கள் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்... தமிழன் போர்வையில் பேசும் திராவிடன் அல்ல...
                                         

திராவிட பூசாண்டி ஒழிக்காமல் தமிழ் இனத்தின் விடுதலை இல்லை.

திராவிடம் ஆரியத்துக்கு..... எதிராய் வந்தது என்றால் ?

திராவிடம் இந்தியா ..........தேசியத்துக்கு எதிராய் வந்தது என்றால் ?

இந்த திராவிட கட்சிகள் ..........தேசிய கட்சியுடன் கூட்டணி வைக்க இல்லையா?

மத்தியில் கூட்டாட்சி........... மாநிலத்தில் சுயாட்சி என்ற கோரிக்கையை முன் வைத்து தொடங்க ........பட்ட இந்த திராவிட கட்சிகள்

அதனை மறந்து அதனை தூக்கி போட்டு தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க இல்லையா ?

நேருவின் மகனே வா.

தமிழகத்துக்கு நல்ல ஆட்சி தா ........என்று முழங்கியவர்கள் யார் ?

ஆரியத்துக்கு எதிராய் தன்........... திராவிடம் வந்தது என்றால் தமிழன் என்று சொன்னால்.............. பார்பனியர் வந்து விடுவார்கள் என்றால் நாம் தமிழர் கட்சி தொடங்கி .............இரண்டு வருடங்கள் முடிகின்றது இதுவரை எந்த........... பார்பனியரும் இனைய முன் வர இல்லை ஏன்?

நமக்கு கருணாநிதியும் ,ஜெயலலிதாவும் தான் எதிரியே........ தவிர வேற யாரும் இல்லை.

3 வீதா ஆரியம் என்ற ...... பூசாண்டி கட்டி 30 வீதா திரவிடத்தினை தமிழ் நாட்டில் ஏற்றியதுதான் திராவிடம்

திராவிட பூசாண்டி ஒழியாமல் தமிழர் விடுதலை இல்லை

பெரியார் இடம் ஊடகவியாளர்!!!

கருணா நிதி மத்திய சென்னையில்........ திரை கதை வசனம் எழுதி கொண்டு இருந்த .........மாறனை தேர்தலில் நிறுத்தினார்

அபோது தமிழ் நாட்டில்.......... கிந்தி மொழி எதிர்ப்பு போரட்டம் தமிழ் நாடு எங்கும் பத்தி எரிந்து கொண்டு இருந்தது .

தேர்தலில் மாறன் வென்றார்

ஊடகவியாளர் பெரியார்........ இடம் சென்று கேட்டார்கள் மாறனின் வெற்றி தொடர்பில்.

பெரியார் சொன்னார்

தமிழ் மக்கள் கிந்தி மொழியில்...... இருந்த வெறுப்பையும் தமிழ் மொழியில் இருந்த .......பற்றினையும் காட்டுகின்றது என்று

இன்று அதே ..........மத்திய சென்னையில் ........மாறனின் சகோதரர் தயாநிதி மாறனை.......... நிறுத்தினார் கருணா நிதி

கருணா நிதியிடம் .........ஊடகவியாளர் கேட்டார்கள் உங்கள் கட்சியில் பல முத்த உறுபினார்கள்............... இருக்கும் போது இவரை ஏன் நிறுதினிர்கள் ..............என்று கேட்ட போது

கருணா நிதி சொன்னார் .............அவருக்கு கிந்தி மொழி நல்ல தெரியும் வட இந்தியா தலைவர்களுடன் ..........பேச வசதியை இருக்கும் என்று சொன்னார் கருணாநிதி .

கிந்தி மொழிக்கு எதிராய் உயிர் நீத்த தமிழன் என்ன பையித்தியகாரனா ???


-சீமான் -

No comments:

Post a Comment