Like me

Sunday, April 22, 2012

இலங்கையின் போர்குற்றங்கள் பற்றி இந்தியாவை பேச வைத்த பெண் நிருபருக்கு விருது

                                    

இலங்கையின் போர்குற்றங்கள் பற்றி இந்தியாவை பேச வைத்த பெண் நிருபருக்கு விருது

இந்தியாவின் துணிச்சல் மிக்க பெண் ஊடகவியலாளர் விருதை பெற்றுக்கொண்ட பிரியம்வதா பஞ்சாபிகேசன் அவர்களுக்கும் , அவரது துணிச்சலை உலகறிய வைத்த "ஹெட்லைன்ஸ் டுடே: தொலைக்காட்சிக்கும் அனைத்துலக தமிழ் மையம் உலகத் தமிழ் மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்,நண்பர்களே நீங்களும் வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொள்வது சிறந்தது ,

மேலும் அறிந்து கொள்ள 
http://www.newsalai.com/2012/03/blog-post_3610.html

No comments:

Post a Comment