
வீரத்தமிழிச்சிகள்...! எம் இன விடுதலைக்காக உறங்காது சமராடிய சமர்க்கள நாயகிகள்...!

வீரத் தமிழிச்சியே...!
உன் வீரத்தை பார்த்து மெய்மறந்து
உன் பாதங்களை தொட்டுக் கேட்கின்றேன்
உன் கருவறையில் ஒரு செக்கன் வாழும் பாக்கியத்தை கொடு...!
தமிழனாக பிறந்ததன் பலனை அடைந்து விடுவேன்...!






No comments:
Post a Comment