Like me

Sunday, September 16, 2012

"கூடன்குளம் ஆரம்பிக்கும்போதே போராடியிருக்கலாமே”





                              


`இவ்வளவு செலவு பண்ணி கட்டினப்பிறகு எதிர்க்குறதுக்குப்பதிலா ஆரம்பத்திலேயே எதிர்த்திருக்க வேண்டியது தானே..’’ என்று என்ன கையப்பிடிச்சு இழுத்தியா.. ரேஞ்சுக்கு திரும்ப திரும்ப பேசும் அணு உலை ஆதரவாளர்களுக்காக இந்த படங்கள்..

 வெளிஉலகம் தெரியாத அறிவுசீவிகள் ``கூடன்குளம் ஆரம்பிக்கும்போதே போராடியிருக்கலாமே” என்று கேட்கிறார்கள்.. ராஜிவ்காந்தி அடிக்கல் நாட்டுவதற்கு வந்து மதுரையோடு திரும்பி போனதும்.. கன்னியாகுமரியில் 1989ல் நடந்த துப்பாக்கிச் சூடும் அவர்களுக்கெல்லாம் தெரிய வாய்ப்பில்லை..மக்கள் போராட்டங்களை பகிருங்கள்..


உதயகுமார், புஷ்பராயன், மை.பா. அண்டன் கோமஸ், ஒய்.டேவிட் 

இன்னும் பலர் களப் போராட்டத்தில்...........
                      


                      

                            
                      
                       
                       
                       









        

No comments:

Post a Comment