Like me

Sunday, August 25, 2013

நேதாஜி



                            
நெஞ்சத் துணிவு கொண்ட நேதாஜி!
இந்தியாவின் சிறந்த தலைவர் யாரென்றால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்தியாவின் விடுதலைக்கு விடிவெள்ளியாய் இருந்தவர்.
உலக பகாசூர நாடான பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் தூக்கத்தை கெடுத்த இந்த மாவீரன் பிறந்த தினம் ஜனவரி 23.1893ல் ஒரிசா மாநிலம் கட்டக்கில் ராஜ்பகதூர் பட்டம் பெற்ற வழக்கறிஞர் ஜனாகிநாத்போஸ்க்கு ஒன்பதாவது பிள்ளையாக பிறந்தவர் சுபாஷ்சந்திரபோஸ்.
MUST GO TO::: http://www.groldz.com/
பள்ளி படிக்கும்போதே சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவரை தனது குருவாக எண்ணி ஆன்மீகவாதியாக இருந்து பின் வாங்கியவர். பி.ஏ தத்துவியல் முடித்தபோது, “நீ, ஐ.சி.எஸ் தேர்வு எழுத வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார் ஜனாகிநாத். ஐ.சி.எஸ் என்பது அப்போது மிகப்பெரிய பதவி.
அப்பாவின் ஆசைக்காக லண்டன் சென்று கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்தில் பொருளாதாரம், அரசியல், உலக நாடுகளின் வரலாறுகளை படித்து 8 மாத இடைவெளியில் நடந்த ஐ.சி.எஸ் தேர்வு எழுதி இந்திய அளவில் நான்காவது இடம் பிடித்து வென்றார்.



1941 இறுதியில் பெர்லினில் சுதந்திர இந்திய மையம் { free india centre } என்னும் அமைப்பை நிறுவினார் நேதாஜி. " ஆசாத் ஹிந்த் " என்னும் பெயரில் வானொலி சேவையை இந்த அமைப்பு தொடங்கியது ..பின்பு அதே பெயரில் ஒரு பத்திரிக்கையும் வெளியிடப்பட்டது .இதை நேதாஜி சரியாக பயன்படுத்தி கொண்டார் .அப்போது சில அதிரடிகளை அரங்கேற்றினார் நேதாஜி .

"பிரத்யேக தேசிய கோடிஒன்று வடிவமைக்கப்பட்டது ..காங்கிரஸ் பயன்படுத்தும் அதே மூவர்ணக்கொடி ..கூடுதலாக பாயும் புலிஒன்று

ரவீந்திரநாத் தாகூரின் "ஜனகனமன " பாடல் அப்போதுதான் முதன் முறையாக தேசிய கீதமாக நேதாஜியால் அறிவிக்கப்பட்டது ..

அதே போல் முதன் முதலாக " ஜெய்ஹிந்த் "எனும் வீரவணக்கம் நேதாஜியால் அறிமுகப்படுத்தபட்டது.



No comments:

Post a Comment