Like me

Sunday, March 4, 2012

ஈழம் - ஓவிய சாட்சியம்


பதிவு

ஒளிப்படத்தில் பதிவானது இருண்டிருந்ததைப் பார்த்தாளோ அவள்?.



களம்

.பதுங்கி இருப்போமே
தவிர ஒதுங்கி இருக்க மாட்டோம்.


- காசி ஆனந்தன்

                        

கடமை

முதுமை ஒரு தடையல்ல..


- காசி ஆனந்தன்
திடம்
புயல்

வீராங்கனைகள்
நெற்றியில் முத்தமிட்டு
குருதிப்புயலில்
விடுதலையின் கொடி !

- இன்குலாப்
வஞ்சினம்

கொலை செய்கிறவனை

சாகடிப்பது கொலையல்ல


- காசி ஆனந்தன்
                      
சந்திப்பு

சமமாய் நின்றே சந்தித்தோம் –
சமரையும் சாவையும்.


- காசி ஆனந்தன்
காலம்

மானுடம் தனது விடுதலை வெளியை
மரண முற்றுகையில் மீட்கிற காலம்.

- காசி ஆனந்தன்
துரோகம்

துல்லியம் காட்டும்
தொலைநோக்கியில்
தெரியாமல் போனவை-
முதுகுக்குப் பின் நின்ற
துரோக முகங்கள் !.


-இன்குலாப்
பாய்ச்சல்

ஒரே நேரத்தில்
மண் விடுதலையும்
பெண் விடுதலையும்.


- காசி ஆனந்தன்
                     
கனல்

தோளில் போராட்டமும்
கண்களில் விடுதலையுமாய்…


- காசிஆனந்தன் .
ஆணை

கீழே போடுவதற்காக
நாங்கள் துப்பாக்கி ஏந்தவில்லை.

- காசி ஆனந்தன்
காத்திருப்பு

காத்திருக்கிறோம்
காலத்திற்காகவும்
ஈழத்துக்காகவும்
- காசிஆனந்தன்
பதுங்கு குழி

மண் துளைத்து இறங்கும்
மரணத்தின் வெடிமுழக்கத்தை
தாங்குமோ?
தாலாட்டில் இனிததரிந்த
இளஞ்செவிப்பறைகள்!
- கவிஞர் இன்குலாப்
உடைப்பு

ஒரு காலத்தில்
அகப்பை பிடித்த கை


- கவிஞர் காசிஆனந்தன்
வேர்

என் கைகளில்
துப்பாக்கி தந்தவன்
எதிரி.


- கவிஞர் காசிஆனந்தன்
காவல்

துப்பாக்கி என்னை பாதுகாத்தது.
நான் துப்பாக்கியை பாதுகாத்தேன்..


- கவிஞர் காசிஆனந்தன்
                       
சிறகு

தாய்க்கோழி விரித்த சிறகாய் இருந்தது
தோளில் சுமந்த எறிகணைகள் !
- கவிஞர் இன்குலாப்

இயக்கம்

தொடர்பில் இருக்கிறோம்
தொடர்ந்து…


கவிஞர்.காசிஆனந்தன்.
                   
மண்

என் தோழர்களின்
பிணங்கள் விழுந்த மண்.


கவிஞர்.காசி ஆனந்தன்
                  
தேவை

போருக்கான தேவை
இருக்கும் வரை
போரும் இருக்கும்.

கவிஞர்.காசி ஆனந்தன்
உண்மை


நாங்கள் சாகடிக்கப்படுவது
பயங்கரவாதிகள்
என்பதால் அல்ல
தமிழர்கள் என்பதால்.

- கவிஞர் காசிஆனந்தன்
                                                                                                 நன்றி தமிழீழம் எனது தாய்நாடு(FACEBOOK)

No comments:

Post a Comment