கூடன்குள போராட்டத்தில் போலீஸாரின் கேவலமான செயலல் காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பொதுமக்கள் மீது வீசியதோடு இல்லாமல் பொதுமக்களின் காலணிகளையும், கற்களையும் மக்கள் மீது வீசியுள்ளனர்.இது தழிழக மற்றும் இந்திய ஆட்சியளர்களின் ஒழுங்கற்ற ஆட்சி தன்மையை காட்டுகிறது.
அரசன் அன்று கொல்வான் .தெய்வம் நின்று கொல்லும்.


அரசன் அன்று கொல்வான் .தெய்வம் நின்று கொல்லும்.

முற்றுகை நடைபெற்று கொண்டிருக்கும் போதே இடிந்தகரையில் போலீஸ் நுழைந்தது மேடையில் பெரியவர்களும் சிறுவர்களும் மட்டுமே இருந்தனர் இடிந்தகரையில் யாருமே இல்லாததால் அவர்களுடைய கட்டுபாட்டில் ஒவ்வொரு வீடாக சென்று சோதனை. மேரி மாதா ஆலயத்துக்குள் நுழைந்த போலிசார்... மாதா சிலையை உடைத்துவிட்டு..மாதாவினுடைய சேலையையும் உருவிசென்று உள்ளனர் அங்கே வைக்கப்பட்டிருந்த அணுஉலை எதிர்ப்பு பலகையை கிழித்துவிட்டு ஆலயத்துக்குள்ள
ேயே சிறுநீரும் கழித்துள்ளனர் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர் பின் மக்கள் அனைவரும் முற்றுகை இடத்தில் இருந்து ஊருக்குள் வந்தஉடன் மக்களின் எதிர்ப்பு காரணமாக காவல்துறை வெளியேறினர் இப்போதய நிலைமை தண்ணீர் சுத்தமாக இல்லை பால் காய்கறி இல்லை மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகிஉள்ளனர் சிறுவர்கள் பதட்டத்தில் உள்ளனர் எந்த நேரத்திலும் காவல்துறை ஊருக்குள் வரலாம்

















No comments:
Post a Comment