வணக்கம் நண்பர்களே, கூடங்குளம் அணுஉலை பற்றிய சில மறந்த உண்மைகளை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவது அவசியமானது என கருதுகிறேன்
அணுஉலையில் உற்பத்தியாகும் மின்சாரமானது, திரு.உதயகுமார் மற்றும் அவருடன் சேர்ந்து போராடும் போராளிகளாலும் காலத
அணுஉலையில் உற்பத்தியாகும் மின்சாரமானது, திரு.உதயகுமார் மற்றும் அவருடன் சேர்ந்து போராடும் போராளிகளாலும் காலத
ாமதமாகிறது என்று இந்திய மத்திய அரசால் உலகிற்கு காட்டபடுகிறது,
ஆனால் ...
உண்மை என்னவெனில், அணுஉலை இயங்க பயன்படும் Compressor இயங்குவதில் பழுதாகி சிக்கல் ஏற்பட்டுள்ளது,
அந்த இயந்திரத்தின் மதிப்பு 1.75 கோடி ரூபாய் ஆகும், ஆகையால் அவற்றை புதிதாக மாற்ற இரசியாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது, அது பிப்பரவரி மாதத்தில்தான் இங்கே வந்தடைய முடியும், இந்த சிக்கலை சரி செய்யாமல் அவர்கள் என்னதான் எரிபொருளை நிரப்பினாலும் பயனளிக்காது, இக்காரணத்தினால் அணுஉலை இயங்காது, பிப்பிரவரி மாதத்திலிருந்து மேலும் இரண்டு மாதங்கள் ஒன்றிணைக்க (Assemble) காலம் எடுத்து கொள்ளும், காங்கிரஸ் தலைமையிலான அரசு திரு.உதய குமார் மீது வேண்டுமென்றே தவறான செய்திகளை பரப்பி வருகின்றது.
மேலும் கூடுதலாக, நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வருபவன், இங்கே நாங்கள் 16 முதல் 17 மணி நேரங்கள் வரை மின்சார தடையை பெற்று வருகிறோம், மின்சார வாரியமோ "மின்சார தட்டுப்பாட்டால் நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது" என பதிலளிக்கின்றனர், ஆனால் நாங்கள் ஆராய்ந்தவரை மின்சார தட்டுபாடு இல்லை, காற்றலை சிறப்பாக செயல்பட்டு வருகிறது, குறைந்தபட்சம் இவர்களால் ஒரு நாளுக்கு 18 மணி நேரம் தடையின்றி சிறப்பாக மின்சாரம் வழங்க முடியும். செயற்கை மின்வெட்டு என்பது வெளிப்படையாக தெரிகிறது
அருகில் உள்ள கேரளாவில் மின்வெட்டு என்பதற்கு அர்த்தமே அவர்களுக்கு தெரியாது, ஆனால் அனைத்து வளமும் அமைந்த தமிழ் நாட்டிற்கு மட்டும் எப்படி மின்வெட்டு வரும்?,
கூடங்குள அணுஉலையை திறப்பதற்க்காகவே, அரசாங்கம் செயற்கை தட்டுபாட்டை காண்பிக்கிறது, மின்சார பற்றாகுறை என அழுத்தமாக நிரூபிக்க முயல்கிறது
நண்பர்களே, காங்கிரஸ் மற்றும் தமிழக அரசாங்கத்திடம் வலையில் சிக்காமல் கவனமாக இருக்கவும்
Thanks:Agazhvaan GGanesh
Gaudwin Ap
உண்மை என்னவெனில், அணுஉலை இயங்க பயன்படும் Compressor இயங்குவதில் பழுதாகி சிக்கல் ஏற்பட்டுள்ளது,
அந்த இயந்திரத்தின் மதிப்பு 1.75 கோடி ரூபாய் ஆகும், ஆகையால் அவற்றை புதிதாக மாற்ற இரசியாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது, அது பிப்பரவரி மாதத்தில்தான் இங்கே வந்தடைய முடியும், இந்த சிக்கலை சரி செய்யாமல் அவர்கள் என்னதான் எரிபொருளை நிரப்பினாலும் பயனளிக்காது, இக்காரணத்தினால் அணுஉலை இயங்காது, பிப்பிரவரி மாதத்திலிருந்து மேலும் இரண்டு மாதங்கள் ஒன்றிணைக்க (Assemble) காலம் எடுத்து கொள்ளும், காங்கிரஸ் தலைமையிலான அரசு திரு.உதய குமார் மீது வேண்டுமென்றே தவறான செய்திகளை பரப்பி வருகின்றது.
மேலும் கூடுதலாக, நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வருபவன், இங்கே நாங்கள் 16 முதல் 17 மணி நேரங்கள் வரை மின்சார தடையை பெற்று வருகிறோம், மின்சார வாரியமோ "மின்சார தட்டுப்பாட்டால் நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது" என பதிலளிக்கின்றனர், ஆனால் நாங்கள் ஆராய்ந்தவரை மின்சார தட்டுபாடு இல்லை, காற்றலை சிறப்பாக செயல்பட்டு வருகிறது, குறைந்தபட்சம் இவர்களால் ஒரு நாளுக்கு 18 மணி நேரம் தடையின்றி சிறப்பாக மின்சாரம் வழங்க முடியும். செயற்கை மின்வெட்டு என்பது வெளிப்படையாக தெரிகிறது
அருகில் உள்ள கேரளாவில் மின்வெட்டு என்பதற்கு அர்த்தமே அவர்களுக்கு தெரியாது, ஆனால் அனைத்து வளமும் அமைந்த தமிழ் நாட்டிற்கு மட்டும் எப்படி மின்வெட்டு வரும்?,
கூடங்குள அணுஉலையை திறப்பதற்க்காகவே, அரசாங்கம் செயற்கை தட்டுபாட்டை காண்பிக்கிறது, மின்சார பற்றாகுறை என அழுத்தமாக நிரூபிக்க முயல்கிறது
நண்பர்களே, காங்கிரஸ் மற்றும் தமிழக அரசாங்கத்திடம் வலையில் சிக்காமல் கவனமாக இருக்கவும்
Thanks:Agazhvaan GGanesh
Gaudwin Ap
No comments:
Post a Comment