
கவனமாக படிக்கவும். மத்திய, மாநில் அரசாங்கங்கள் கூடங்குளம் அணுவுலையில் உள்ள எரிகலன்கள் பல இடங்களில் வெல்டிங் செய்யப்பட்டுள்ளதை ஏற்றுக் கொண்டுள்ளன. மக்களின் பாதுகாப்பு என்பது பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. அரசுகளின் எதேசசாதிகாரம் நிறுவப்பட்டுள்ளது. இதை முறியடிக்காவிட்டால் நமக்கான பாதுகாப்பான இடம் சவப்பெட்டி தான் .....
No comments:
Post a Comment