Like me

Wednesday, March 13, 2013

மாணவர்கள்-ஈழ விடுதலைக்காக......

ஈழ விடுதலைக்காக செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று 3-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனி ஈழம் அமைவதற்கான பொது வாக்கெடுப்பு, இனப்படுகொலை செய்த இலங்கை மீது சர்வதேச விசாரணை உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் சென்னை - திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் தண்டவாளத்தில் அமர்ந்து மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

1Like · · Promote ·

தமிழ் நாட்டில் மாணவிகளும் ஈழ மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் தீவிரமாக குதிக்கத் தொடங்கி விட்டனர்.இதோ திருச்சி தனலட்சுமி கல்லூரியைச் செந்த மாணவிகளின் ஆர்ப்பாட்ட போராட்டம்!
"வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைத்த விந்தை மனிதர் தலை குனிவார்களோ" இதனைக் கண்டால்?

காரைக்குடி அழகப்பா கல்லூரி மாணவிகளின் போராட்டம்


(Pic:Viji Tamil)

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலை போராட்டம்
நெல்லை மாணவி....
ஈழத்தில் போன உயிரும் எங்கள் உயிரும் ஒன்றே .மீதம் உள்ள எங்கள் உறவுகளை காப்பாற்றவே இந்த போராட்டம்

நன்றி - புதியதலைமுறை
திருப்பூரில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் சிக்கண்ணா கல்லூரி மாணவர்கள்
திருச்சி அரச சட்ட கல்லூரி மாணவர்கள் காலைவரையற்ற பட்டினிப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்



தனி தமிழீழம் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல் போரட்டம்!
13 03 2013
தனித் தமிழீழம் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

(Pic:ஈழ மகான் தமிழ்)

தனி தமிழீழம் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல் போரட்டம்!
13 03 2013
தனித் தமிழீழம் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

(Pic:ஈழ மகான் தமிழ்)

No comments:

Post a Comment