
தமிழர்களே நாம் பெருமையுடன் மார்தட்டி கொள்ள ....அழகியதொரு வாய்ப்பை கனடா நாட்டு அரசும் அதன் மக்களும் நமக்கு வழங்கி இருக்கிறார்கள்......
ஆம்....கனடா நாட்டின் மிக முக்கிய நகரமான டொரோண்டோ நகரம்,,,,சனவரி மாதத்தை தமிழர்களின் பாரம்பரிய மாதமாக அதிகாரபூர்வமாக அறிவித்து கௌரவித்து இருக்கிறது.......
தமிழர்களின் சார்பாக கனடா நாட்டு மக்களுக்கு இதயனம் கனிந்த நன்றிகள்......
-------------------இணைந்த கரங்கள்(FACEBOOK)
No comments:
Post a Comment