Like me

Sunday, March 4, 2012

தளராத போராளி!

                                                     

தளராத போராளி! சண்முகம் ......

1992-ம் ஆண்டு வாச்சாத்தி மலைக் கிராமத்தில், காவல் துறையும் வனத் துறையும் செய்த பாலியல் வன்முறையில், 18 பெண்கள் பாதிக்கப்பட்ட கொடூரத்தை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியவர்களில் சண்முகம் முக்கியமானவர். வாச்சாத்தி மக்கள் சார்பாக வழக்குத் தொடுத்து, 19 ஆண்டுகள் இடைவிடாத சட்டப் போராட்டம் நடத்தி குற்றம்சாட்டப்பட்ட 216 பேருக்கும் தண்டனை வாங்கி தந்தவர் .....

--ஆனந்த விகடன்

தீர்ப்பு வெளிவந்த அன்று....பாதிக்கப்பட்ட சகோதரிகள் இவரது கரங்களை பற்றி ஆனந்த கண்ணீர் விட்ட காட்சி...கல்நெஞ்சையும் கரைய வைக்கும்.....

தமிழகம் தலைவணங்குகிறது சண்முகம்......

கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு...இவரெல்லாம் இருகுரதுனாலதான் இன்னும் மழை பெய்யுது..........

பகுத்தறிவை மறந்து சொல்கிறோம்...ஆம் சண்முகம் உங்களை போன்றவர்கள் இருப்பதால் தான் மழை பொழியுது வானம்

No comments:

Post a Comment